புதுவை சிறுமி கொலை.. ராகுல் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

x

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி எம்.பி., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vovt

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி எம்.பி., சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெறுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். 2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.3 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளன. இதில், 31 ஆயிரம் குற்றங்கள் பாலியல் வன்கொடுமையாக நிகழ்ந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை தான் வளர்ச்சி அடைந்த தேசத்தின் அடையாளம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்