புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை... நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய மாணவிகள் | Puducherry

x

காரைக்காலில், சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு, சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கடும் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் மாணவிகள் அப்போது வலியுறுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்