அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பீதியில் மக்கள் | ladakh

x

லடாக் யூனியன் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 5-ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை


Next Story

மேலும் செய்திகள்