புதுவையை சுற்றிவரும் உயிரினம் - நடுநடுங்கும் மக்கள்

x

புதுச்சேரியில் புலி வேடமிட்ட நாய் ஒன்று சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. லாஸ்பேட்டையில் உள்ள குறிஞ்சி நகரில் யாரோ நாயின் உடலில் கோடுகள் வரைந்து புலியைப் போல் மாற்றிய நிலையில் அந்த நாய் இரவு நேரத்தில் தெருக்களில் உலா வருகிறது. சட்டென பார்க்கையில் நாயைப் புலி என மக்கள் தவறாக எண்ணி அச்சம் கொள்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்