RSS பிரமுகர் வீட்டில் `குண்டு' தயாரிப்பு..? திடீரென வெடித்ததில் தலைசிதறிய நாய்... அதிர்ந்த கண்ணூர்

x

கேரள மாநிலம் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் அப்பி பிஜுவின் வீட்டின் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தலைசிதறி வளர்ப்பு நாய் உயிரிழந்தது.

வீட்டில் தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை நாய் கடித்ததில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்