#JUSTIN : சென்னைக்கு பறந்த 3 கார்கள்;மடக்கிய போலீசார்... மிரள வைத்த பெட்டிகள் -பரபரப்பில் நெல்லூர்

x

ஆந்திராவில் ரூ.5.12 கோடி பறிமுதல் - விசாரணை/நெல்லூர், ஆந்திரா/ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.5.12 கோடி பறிமுதல்/விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு எடுத்து வர முயன்ற நிலையில் பறிமுதல் - 6 பேர் கைது/நெல்லூர் மாவட்டம் கூடூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் நடவடிக்கை/3 கார்களில் வந்த 6 பேர் கைது - வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு/ரூ.5.12 கோடி பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்