திருப்பதி கோயிலில் ரோஜா காலில் விழுந்த பெண்கள்...

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். விஐபி தரிசனம் மூலமாக அவர் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், தரிசனத்தை முடித்து வெளியே வந்த அவரிடம் சில பெண்கள் பரிசு பொருள்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்