"பாராளுமன்றத்தையே பாதுகாக்க முடியவில்லை... நாட்டு மக்களை எப்படி காப்பார்கள்.." - திருச்சி சிவா

x

நாடாளுமன்றத்தை பாதுகாக்க முடியாத அரசு, நாட்டு மக்களை எவ்வாறு பாதுகாக்கப்போகிறது? என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்