`யப்பா.. அடிக்கிர வெயிலுக்கு.. எனக்கு ஒரு தர்பூசணிய போடு' -டேஸ்ட் பண்ணி கடையை வேஸ்ட் பண்ணிய படையப்பா

x

கேரள மாநிலம் மூணாறு அருகே சாலையோர கடையை சேதப்படுத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டுப்பெட்டி எக்கோ பாயின்ட் பகுதிக்குள் புகுந்த படையப்பா என்ற அந்த காட்டு யானை, சாலையோர கடையை உடைத்து உள்ளே இருந்த தர்பூசணி மற்றும் இளநீரை சாப்பிட்டது. இதையடுத்து, அங்கு வந்த ஆர்ஆர்டி குழுவினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த வாரம் மூணாறில் சுற்றுலா பயணிகளின் கார் மீது 'படையப்பா' யானை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்