"இனி எல்லாமே டிஜிட்டல் தான்".. கட்டுமானத்துறையில் அசத்தல்தொழில்நுட்பம்

x

கட்டுமானத்துறையில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்மார்ட் வீடுகளை தனியார் நிறுவனம் கட்டமைத்து வருகிறது. எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட் வீடுகளை கட்டுமான நிறுவனம் உருவாக்கி வருகிறது. வீட்டின் வரவேற்பறை முதல் சமையல் அறை வரை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அரிசி, பருப்பு உள்ளிட்டவை குறைந்தால், பல்பொருள் அங்காடிக்கு தகவல் அனுப்பப்பட்டு பொருட்கள் கொண்டு வரப்படும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்