உலகிலே முதல்முறையாக அசைவத்தை முற்றிலுமாக தடைசெய்த இந்திய நகரம்.. முட்டை சாப்பிட்டாலே சட்டவிரோதம்

உலகிலேயே முதல்முறையாக, அசைவம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நகரமாக குஜராத்தின் பாலிதானா(Palitana) அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிதானா நகரில் அசைவ உணவு சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, இறைச்சி, முட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில், வதோதரா, ராஜ்கோட் உள்ளிட்ட குஜராத்தின் வேறு சில நகரங்களிலும் அசைவ உணவுகளை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com