வெளியானது அதிரடி உத்தரவு - "4 நாட்கள் மேல் No லீவ்"

x

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் அறிவிக்கப்படாத விடுமுறை மற்றும் 4 நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ விடுப்பு எடுத்தால், அதற்கான மருத்துவ போர்டு முன் ஆஜராகி தங்கள் உடல் திறனை நிரூபிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்