தாய்மாமாவுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார் நிர்மலா சீதாராமன்

x

கர்நாடகாவில் 2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கைப் பதிவு செய்தார்... பெங்களூருவில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலையிலேயே தனது தாய் மாமாவுடன் வந்து நிர்மலா சீதாராமன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்