கழுத்தளவு மூழ்கடித்து ஓடிய வெள்ளம்... கொஞ்சம் கூட அசராமல் நின்ற சிவன் சிலை - கலங்க வைக்கும் காட்சிகள்

x

கனமழையால் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்துள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள சிவன் சிலையைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்