வார இதழ்களுக்கு வண்ணம் தீட்டிய பிரபல ஓவியர் மாருதி காலமானார்

x

பிரபல ஓவியர் மாருதி என்கிற ரங்கநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் இதயக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். புதுக்கோட்டையில் பிறந்த அவர், முக்கிய இதழ்களுக்கு அட்டைப்படங்களையும், கதை, கவிதைகளுக்கு ஓவியங்களையும் வரைந்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளை மாருதி பெற்றுள்ளார். மாருதியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்