மணீஷ் சிசோடியா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதியும் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்