94 வயது பாட்டியின் வைராக்கியம்.. மணிப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

x

மணிப்பூரில் 94 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் நேரில் வந்து வாக்களித்தார்... மணிப்பூரில் 13 தொகுதிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், 94 வயதான மூதாட்டி ஒருவர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிச் சென்றுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்