மண்டல பூஜை... சபரிமலையில் மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இன்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு சிறார்கள் மற்றும் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்