Living-ல் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி.. இடையூறாக இருந்த ஒன்றரை மாத குழந்தையை கொன்ற காதலி..

x

கண்ணூரை சேர்ந்த இளைஞர் ஒருவரும், ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் லிவ்விங் உறவில் இருந்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு, பிறந்து ஒன்றரை மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. கருகப்பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த ஜோடி, சுயநினைவின்றி இருந்த கிடந்த குழந்தையை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்தபோது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே, குழந்தையின் மரணத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் பெற்றோரிடம் விசாரித்தபோது, குழந்தையை கொன்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்