"விவாதிக்க வேண்டும்.." - மக்களவையில் பறந்த நோட்டீஸ்

x

ஹரியானா கலவரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்