கே.ஆர்.எஸ். அணையை நிரப்பும் கபினி.. சீறிப்பாய்ந்து வெளியேவரும் நீர் அளவு அதிகரிப்பு

x

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை அணையில் இருந்து 9 ஆயிரத்து 136 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலையில் 13,473 கன அடியாக வெளியேற்றப்பட்டது. மறுபுறம், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,473 கன அடியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்