கேரள நர்ஸுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை - `காப்பானாக' தாய் எடுத்த முடிவு

x

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிக்க கோரிக்கை விடுக்க, அவரது தாயார் ஏமன் புறப்பட்டு சென்றார். மயக்க ஊசி செலுத்தி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக நிமிஷாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2018 முதல் அவர் சிறையில் உள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரி, நிமிஷா பிரியாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் ஏமன் சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்