பறிபோன 2 உயிர்... கருப்பு தினம் ..சுற்றுலா மையம் மூடல்

x

கேரள மாநிலம் கூராச்சுண்டு பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளியில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இருவரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. வனத்துறையினரைக் கண்டிக்கும் விதமாக அப்பகுதியில் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், அதிரப்பள்ளி சுற்றுலா மையம் இன்று மூடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்