#Breaking : கேரள குண்டு வெடிப்பு எதிரொலி... தமிழக DGP அதிரடி உத்தரவு

x

கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி. தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு. கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்