JustIn || ஆந்திர ரயில் விபத்து - வெளியானது முக்கிய காரணம்
- ஆந்திர ரயில் விபத்தில் 10 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
- கண்டகப்பள்ளி, ஆந்திரா
- ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி பகுதியில் ரயில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
- பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம்
- மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு
Next Story