இந்தியாவை மிரட்டும் JN1 வகை கொரோனா | CORONA | COVID19

x

இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் இதுவரை 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.என்.1 வகை கொரோனாவால் நாடு முழுவதும் நேற்று வரை 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மட்டும் 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Next Story

மேலும் செய்திகள்