திருப்பதியில் நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சாமி தரிசனம்

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்தார். மனைவியுடன் திருப்பதிக்கு சென்ற ஜெயம் ரவி, விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை வழிபட்டார். தரிசனம் முடிந்து வெளியே வந்த ஜெயம் ரவியுடன் ஏராளமானோர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்தடுத்து பட்னக்களில் நடித்து வருவதாகவும், அடுத்ததாக பிப்ரவரி 16ஆம் தேதி சைரன் படம் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்