இந்தியா-ஜப்பான் ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சி/இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை

x

இந்தியா-ஜப்பான் ராணுவத்தினரிடையே ராஜஸ்தானில் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் பகுதியில் உள்ள பாதுகாப்பு தளத்தில் இருநாடுகளிடையே கடந்த 25ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி, வரும் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் இந்தியா, ஜப்பான் படையினர் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்