ஓய்ந்தது பஞ்சாயத்து ..! கனடாவுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியா | India

x

2 மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு கனடா நாட்டினருக்கான இ-விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டி, விசா நடைமுறைகளை கனடா நிறுத்தியது. இந்நிலையில், இ-விசா சேவைகளை மீண்டும் கனடாவாசிகளுக்கு அளிக்க இந்தியா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இரு நாட்டு உறவில் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்