கேரளாவை உலுக்கிய நரபலி விவகாரம்-சிறார்களை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

x

கேரளாவை உலுக்கிய நரபலி விவகாரம்-சிறார்களை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

சிறார்களை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

பத்தனம்திட்டா மலையாளப்புழா பகுதியில் பெண் மந்திரவாதி தேவகி கைது

படிப்பில் பின்தங்கிய சிறுவர்கள் மாந்திரீகம் மூலம் சரி செய்யப்படுவார்கள் என்று விளம்பரம்

6 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் மடத்திற்கு வருவதாக கூறப்படுகிறது

மாந்திரீக பூஜையை எதிர்த்தவர்களை மிரட்டியதாகவும் தகவல்

மடத்திற்கு எதிராக இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் - பெண் மந்திரவாதி கைது

சிறார்களை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மலையாளப்புழா பகுதியில், பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்