ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த கொடூர சம்பவம் - துடிதுடித்த பலியான தாய், மகன்

x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த கொடூர சம்பவம் - துடிதுடித்த பலியான தாய், மகன்

கேரளா மாநிலம் திருச்சூரில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் தாய், மகன் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்