ஆபத்தை உணராமல் அதிரடி காட்டிய இமாச்சல முதல்வர் - ஆடிப்போன அதிகாரிகள்

x

இமாச்சலப் பிரதேசத்தில், ஆபத்தை உணராமல் சேதமடைந்த சாலையை முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு மிதித்து ஆய்வு செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமிர்பூர் மாவட்டம் போரஞ்ச் கிராமத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் அரிக்கப்பட்ட சாலையின் ஓரத்திற்கு சென்ற முதலமைச்சர், மிதித்துப்பார்த்து ஆய்வு செய்தார். ஆபத்தை உணராமல் முதலமைச்சரும், அதிகாரிகளும் ஆய்வு செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்