தமிழக கேரளா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 5 மணி நேரம் காத்திருந்த வாகனங்கள்

x

தென்காசி மாவட்டம், தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வளைவை கடந்து செல்ல முடியாமல் நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்