கொட்டித் தீர்த்த கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

x

இமாச்சலப்பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. கனமழை காரணமாக இமாச்சலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிர்மவுர் மாவட்டத்தின் நஹான் பகுதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்