வெள்ளத்தில் மூழ்கிய நகரம்...கதிகலங்கிய இமாச்சலப் பிரதேசம் - தத்தளிக்கும் மக்கள்..

x

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டம் தொடர் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது... வீடுகள், சாலைகள் மூழ்கிய நிலையில், மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாதபடி தவித்து வருகின்றனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்