உ.பியில் அதிகாலையே நடந்த கோர ரயில் விபத்து - நடைமேடையில் ஏறி நின்றதால் அதிர்ச்சி..வெளியான முக்கிய தகவல்

x

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்டு, நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்