தீயோடு விளையாட்டு.. சிலிர்க்க வைத்த மைசூர் தசரா நிறைவு விழா

x

கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா தீப்பந்த சாகச நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவு பெற்றது. முன்னதாக நடைபெற்ற, லேசர் ஒளிக்கதிர்களின் கண்கவர் "லைட் ஷோ" நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதில், 2023 தசரா இனிதே நடந்து முடிந்து இருப்பதாகவும், 2024 தசரா விழாவில் சந்திப்போம் என்ற தகவலுடனும், நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்....



Next Story

மேலும் செய்திகள்