வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்...களமிறங்கிய

x

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் வெளுத்து வாங்கிய மழையால், சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள், வியாபாரிகள் கடும் அவதியுறுகின்றனர். வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் 24 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தேவைக்கு ஏற்ப பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்