சாலைக்கு வந்த மீன்கள்....கொத்தாக அள்ளிச்சென்ற மக்கள்

x

பௌத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், குளங்களில் வளர்க்கப்பட்ட மீன்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையில் மீன்கள் செல்வதைப் பார்த்த பொதுமக்கள், வலை வீசி பிடித்துச் சென்றனர். 9 குவிண்டால் மீன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்