நக்சல்கள் மறைத்து வைத்த வெடிகுண்டு..கண்டுபிடித்த CRPF வீரர்களுக்கு நேர்ந்த கதி | India | CRPF

x

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் வைத்திருந்த ஐ.இ.டி குண்டு வெடித்து, 2 சி.ஆர். பி.எஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பர்சூர் பகுதியிலுள்ள இந்திராவதி ஆற்று பாலத்தின் அருகே, நக்சல்கள் ஐ.இ.டி குண்டை மறைத்து வைத்திருந்துள்ளனர். அதனை கண்டுபிடித்த சி.ஆர். பி.எஃப் வீரர்கள், குண்டை செயலிழக்க செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது அது வெடித்ததில், 2 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக, ராய்ப்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்