மின்கம்பத்தை முட்டிய அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்ட யானை

x

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது. கண்ட்டவாரி பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி என்பவருடைய விவசாய நிலத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை முட்டி தள்ள முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்