"மோட்டார் வாகன சட்ட விதி மீறல்கள்"..." - கர்நாடக அரசு விளக்கம்

x

மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுவதால், கடந்த 2021-ல் கொண்டு வரப்பட்ட மின்சார இருசக்கர வாகன டாக்சி சேவையை திரும்ப பெறுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார இரு சக்கர வாகன செயலிகள் மோட்டார் வாகன சட்டத்தையும் அதன் விதிகளையும் மீறுவதாகவும் சட்டத்திற்கு புறம்பான போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறைக்கு வரி வசூலிப்பதில் சிக்கல் நிலவுவதாலும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் இந்த திட்டத்தினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்