"தேர்தலில் `டம்மி' வேட்பாளர்கள்" - நீதிமன்றம் சரமாரி கேள்வி

x

தேர்தலில் 'டம்மி' அல்லது ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. திருவனந்தபுரத்தை சேர்ந்த சாபு ஸ்டீபன் தாக்கல் செய்த பொதுநல மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் சூட்டப்பட்டிருந்தால், அவரை எப்படி போட்டியிடக் கூடாது என தடுக்க முடியும் என கேட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்