140 மக்களை பலி கொண்ட பூகம்பம்.. பிரதமர் மோடியை உடைய செய்த துயர செய்தி

x

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்... நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டது குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என்றும், அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தார்... மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்