"ரெய்னா சொல்வதை தோனி கவனிக்க வேண்டும்" - ஷிவம் துபே | Suresh Raina | CSK

x

தான் பந்துவீசுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கவனிக்க வேண்டும் என ஷிவம் துபே கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு துபே உடன் கலந்துரையாடிய ரெய்னா, உங்களது பவுலிங்கை தோனி பார்த்தால், ஐபிஎல் போட்டியின்போது 3 ஓவர் வழங்குவார் எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த துபே, ரெய்னா சொல்வதை தோனி தயவுசெய்து கேட்க வேண்டும் என நகைச்சுவையாகக் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்