திருப்பதி கோயிலில் காணிக்கையை வாரி வழங்கிய பக்தர்கள்! - ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?

x
  • கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 108 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.. கடந்த மாதம் 19 லட்சத்து 73 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த நிலையில், 108 கோடியே 46 லட்சம் ரூபாய் காணிக்கையாக சேர்ந்துள்ளது.
  • கடந்த மாதம் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டுகளின் எண்ணிக்கை 97 லட்சத்து 47 ஆயிரம் ஆகும்.. 7 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்..

Next Story

மேலும் செய்திகள்