தரையில் அமர்ந்து வழிபாடு செய்த - ராகுல் காந்தி

x

சீக்கியர்களின் புனித தலமான, டெல்லியில் உள்ள குருத்வாராக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் சென்று வழிபாடு செய்தார். சீக்கியர்களின் அறுவடை திருநாளாகவும், பஞ்சாபிகளின் புத்தாண்டாகவும் கொண்டாடப்படும் பாய் சக்தி தினத்தையொட்டி, குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்