டெல்லியில், உயிரிழந்த நண்பரின் 14 வயது மகளை தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு அதிகாரி மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...