#BREAKING || அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்.. CISF செயலால் பெரும் பரபரப்பு

x

டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, காவல்துறை இடையே தள்ளுமுள்ளு. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய பெண் விவசாயிகளை அவதூறாக பேசியதாக புகார். விவசாயிகள், சிஐஎஸ்எஃப் வீரர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு. டெல்லியில் 2 நாட்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், குவிந்துள்ள விவசாயிகள்...


Next Story

மேலும் செய்திகள்