நள்ளிரவில் நடந்த பயங்கரம்... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல்லி யமுனா விகார் பகுதியில், கடந்த 15ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்த புகார் மீது விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்